கடவுள்
வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
உயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி
தெய்வம்.
ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
தகர வருக்கம்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம்
தெரியும்.
மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து
உண்.
- ஔவையார்
0 Comments